Page 1 of 2
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 13 - சித்ரா
அந்த விழா முடிந்த அடுத்து வந்த சனி ஞாயிரில் ,செய்து முடிக்க நிறைய வேலை இருந்தது தாரிக்காவிற்கு !
அவள் வழக்கமாக எழுதும் எபி ,எழுத வேண்டி இருந்தது ,ஆற்றங்கரையில் பள்ளி பேருந்து உருண்டு விழுந்த அந்த நிகழ்வை எழுதியதோடு அது இருக்க ,எப்படியும் இந்த வார இறுதி விடுமுறையில் அதை இன்னும் எடுத்து எழுத நினைத்தாள் .
ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை ,
...
This story is now available on Chillzee KiMo.
...
வடக்கில் இருந்து ஒரு பயில்வான் மல்யுத்தத்துக்கு வருகிறான் .
அவன் ஒரு மாமிச மலை போல் இருப்பதால் யாரும் அவனுடன் மல்யுத்தம் செய்ய முன் வரவில்லை .
அந்நிலையில் தெனாலி முன் வருகிறான் ,அரசர் முகத்தை காட்ட கூடாது என்று ஆணை இட்டு இருந்ததால் ,துணி கொண்டு முகத்தை மறைத்து வருகிறான் .