அது அரசர் முகத்தில் சிரிப்பை வர வைக்கிறது ,அத்துடன் எப்படி வெல்ல போகிறான் என்று அவர் விசாரிக்க
''அரசே நான் கண்ணை மூடி கொண்டு செய்யும் விஷயத்தை அவன் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும் ''என்கிறான் .
இது சுலபம் தானே என்று பயில்வான் ஒத்து கொள்ள
தெனாலி ராமன் தன் கண்ணை கட்டி கொண்டு ஒரு முறம் மண்ணை அவன் முகத்தில் கொட்ட சொல்கிறான் .
இதை கண்ணை திறந்து வைத்து கொண்டு செய்தால் என்ன ஆகும் என்று உணர்ந்து பயந்த பயில்வான் தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி மறைகிறான்.
இந்த கதையை அவள் பாடமாக எடுத்து முடித்த பின் ,மொத்த வகுப்பை இரண்டாக பிரித்தாள் .
''வழக்கமா நான் பாடம் எடுத்த பின் உங்களில் ஒருத்தரை விட்டு அந்த கதையை உரக்க படிக்க சொல்வேன் ,அது அப்போது இரண்டாம் முறையாக கேட்பதால்
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 12
{kunena_discuss:1152}