(Reading time: 7 - 13 minutes)

அது அரசர் முகத்தில் சிரிப்பை வர வைக்கிறது ,அத்துடன் எப்படி வெல்ல போகிறான்  என்று அவர் விசாரிக்க 

''அரசே நான் கண்ணை மூடி கொண்டு செய்யும் விஷயத்தை  அவன் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும் ''என்கிறான் .

இது சுலபம் தானே என்று பயில்வான் ஒத்து  கொள்ள 

தெனாலி ராமன் தன்  கண்ணை கட்டி கொண்டு ஒரு முறம் மண்ணை அவன் முகத்தில் கொட்ட சொல்கிறான் .

இதை கண்ணை திறந்து வைத்து கொண்டு செய்தால் என்ன ஆகும் என்று உணர்ந்து பயந்த பயில்வான் தோல்வியை ஒப்புக் கொண்டு  ஓடி மறைகிறான்.

இந்த கதையை அவள் பாடமாக எடுத்து முடித்த பின் ,மொத்த  வகுப்பை இரண்டாக பிரித்தாள் .

''வழக்கமா நான் பாடம் எடுத்த பின் உங்களில் ஒருத்தரை விட்டு அந்த கதையை உரக்க படிக்க சொல்வேன் ,அது அப்போது இரண்டாம் முறையாக கேட்பதால்

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 12

Episode # 14

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.