“சரி சரி சிக்கிரம் போய்ட்டு வந்திடு. அவங்களுக்கு அத பண்ணேன் இவங்களுக்கு இத பண்ணேன் னு தாமதமா வராத. அப்புறம் கிளம்ப லேட் ஆகிடும். அப்புறம் தாவணிய இழுத்து சொருகிக்கோ? சைக்கிள் ல மாட்டிட போகுது”
“லட்சு, இதையே தான் நான் சைக்கிள் ஓட்ட பழகின நாளிலிருந்து சொல்ற. கொஞ்சம் மாத்தி வேர ஏதாவது புதுசா சொல்லு “
“அப்படியும் கீழ விழுந்திட்டு வரல? “
“ஹி ஹி அது யானைக்கும் அடி சறுக்கும் அப்படீங்கற மாதிரி ஒரு நாள் விழுந்துட்டேன். அதுக்காக எப்பவும் அப்படியே இருப்பேனா?
“சரி மா சீக்கிரம் வந்திடறேன் என்று தன் சைக்கிளை எடுத்து பறந்தாள்.
பாரதிக்கு அந்த அதிகாலை சைக்கிள் பயணம் மிகவும் பிடிக்கும். கிராமத்து தெருக்களில் போகும் பொழுது வீசும் இதமான காற்றும், ஒவ்வொரு வீட்டு வாசலில் பூத்திருக்கும் விதவிதமா
...
This story is now available on Chillzee KiMo.
...
l name="தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 01 - பத்மினி" key="content_11172" section_id="1" }}
--- மலரும்---
{kunena_discuss:1194}