தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி
ஆதியை பார்த்து விடனும் என்று சைக்கிளை வேக வேகமாக மிதித்தாள் பாரதி..
ஊருக்கு வெளியில் இருந்தது அந்த குளம். காவிரியில் நீர் வரத்து அதிகமாகும் காலங்களில் அங்கு உள்ள வாய்க்காலில் தண்ணிர் பெருக்கு அதிகரிக்கும். அந்த சமயங்களில் உபரி நீரை அந்த குளத்தில் சேமிப்பர்..அதோடு மழை நீரும் அந்த குளத்தில் தான் தேங்கும். ஆற்றில் நீர் இல்லாத சமயங்களில் அந்த குளத்திலிருந்து நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்வர் அந்த ஊர் மக்கள்..ஆனால் இன்று ஆற்றில் நீர் இல்லை. மழையும் பொய்த்ததா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நண்பனான இந்த வேலனிடம் தான் பகிர்ந்து கொள்வாள்.
இன்று இந்த கோயிலையும் விட்டு பிரியவேண்டுமே என்று மனம் மீண்டும் துவண்டது.
கோயில் சன்னதியை அடைந்தவள் , அன்று முருகன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக நின்றதை கண்டு மெய் மறந்து நின்றாள்.
பின் கண் மூடி தன் உரையாடலை தொடர்ந்தாள்.