“இன்னும் இரண்டு பேரும் என்ன ரகசியம் பேசுறீங்க. சீக்கிரம் வாங்க “ என்று அழைத்தார்.
இரண்டு பேரும் வெளியில் வரவும், ஈஷ்வரின் கண்கள் ஆவலாக தன் இளம் மனைவியை தழுவியது காதலுடன்.
இதை கண்ட பாரதியும் மஹாவிடம்
“பார்த்தாயா. நான் சொன்னது சரியா “ என்று கண்ணால் ஜாடை செய்தாள்
மஹாவும் தன்னவனின் கண்களில் இருந்த காதலை கண்டும் ,பாரதியின் கேலியும் சேர்ந்து கன்னம் சிவந்தாள். ஈஷ்வரின் கண்களுக்கு அது இன்னும் பைவ் ஷ்டார் ஹோட்டல் விருந்தானது.
அதற்குள் பாரதி அவனின் அருகில் வந்து
“போதும் மாம்ஷ். ரொம்ப வலியுது. துடைச்சுக்கங்க “ என்று ரகசியம் பேசி விட்டு ஓடி விட்டாள்
வெளியில் சென்று இருந்த தர்மலிங்கமும் வந்து விடவே காலை உணவு ஆரம்பித்தது. வந்தவர் காலையில் சீக்கிரம் எழுந்து தன் உடலை வருத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 01
{kunena_discuss:1194}