Page 2 of 3
ஓ! இது நந்தினியின் தாயாரா? இந்து இதுவரை நந்தினியின் அன்னையை சந்தித்ததில்லை. அந்த பெரியவரின் முகத்தில் இருந்த அன்பும் கனிவும் அவளுக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த எண்ணத்தை உருவாக்கியது. சற்று யோசித்துவிட்டு, அவர்கள் இருவரையும் நோக்கி சென்றாள். அன்னையிடம் எதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த நந்தினி அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
நந்தினியின் முகத்தில் இருந்த ஆச்சர்யத்தை கவனித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல எவ்வளவு நாள் ஆகிறது என்பதை என மனதுள் சொல்லிக் கொண்டான்.