Page 3 of 3
இருவரும் இப்போது சில நாட்களாக வழக்கமாக செல்லும் பழரசக் கடைக்கு சென்றனர். திராட்சை பழரசத்தை வாங்கி கொண்டு ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தனர். இந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த சஞ்சீவ்,
"என்ன ஆச்சு இந்து? ரொம்ப சீரியஸா யோசிக்கிற மாதிரி இருக்கு....."
"ப்ச்... ஒன்னும் இல்லை...."
"அப்போ கட்டாயம் ஏதோ விஷயம் இருக்கு.... என்ன விஷயம்?"
"பெரிசா
...
This story is now available on Chillzee KiMo.
...
.
- Aadhi
{kunena_discuss:29}