தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 01 - மீனு ஜீவா
சூரியன் மெல்ல கிழக்கிலிருந்து சோம்பலுடன் எழுந்து கொண்டிருந்தான். மலைகளின் இராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் பனி விலகாத அந்த காலை வேலையில் ஜாகிங் சென்று கொண்டிருந்தான் பிரணவ்.
பிரணவ் ஆரடி உயரத்தில் அதற்கேற்ற உடல் அமைப்புடன் கம்பிரமாக இருந்தான். மானிறம். ஊடுருவும் கண்கள். அவன் ஓடுவாற்கு ஏற்ப அசையும் அவன் முடிக்கற்றை அவன் முகத்திற்கு தனி கவா்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.
பிரணவ்விற்கு என்றுமே ஊட்டியின் அழகுமேல் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் செல்லமாக கடிந்து கொள்வா்.
பிரணவ் எஸ்டேட் போவதற்கு தாயாராக கிளம்பி கீழே வந்தான். டையினிங் டேபிளில் சென்றமா்ந்தான். கார்த்திகா பரிமாரினார். நல்லவேளையாக உப்புக் காப்பி இல்லை நன்றாகக்தான் இருந்தது.
"பிரணவ் அந்த எக்ஸ்போர்ட் சம்பந்தமா mail அனுப்பனும்னு சொன்னியே அனுப்பிட்டியா"