(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 09 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

திருமணம் ஏற்கனவே முடிந்திருந்ததால் மணமக்கள் மேடையில் நிற்க ஆரம்பித்த உடனே பரிசு கொடுக்கிறவர்கள் மேடை ஏற ஆரம்பித்தனர்.

வரவேற்பிலேயே கீர்த்திவாசனையும் அவரது மனைவியையும் பார்த்துவிட்டதால் மற்றவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன் பிறகு பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு பிறகு சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வனிதாமணி சொன்னார்.

அதனால் அங்கு நடந்துகொண்டிருந்த இன்னிசைக் கச்சேரியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

த் தோன்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த வீட்டு விழாவுக்கு கிளம்பினாலும் அவளும் ஒட்டுப்புல் போன்று வந்து சேர்ந்துகொள்வாள்.

அவர்களுக்கும் எதுவும் சொல்ல முடியாது. மகேந்திரனும் ரவிச்சந்திரனும் என்ன நினைக்கிறார்கள் என்று வனிதாமணிக்குத் தெரியாது. ஆனால் அவரிடம் யுகேந்திரன் வந்து கத்துவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.