“சாப்பிட்டீங்களா சார்.”
“என்ன…?”
“சாப்பிட்டீஙகளான்னு கேட்டேன் சார்.”
அவன் இல்லையென தலையாட்டினான்.
“உட்காருங்க. எடுத்துவைக்கிறேன்.”
அவள் சொன்ன உடன் கையைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவையும் அவன் எதிரே கொண்டு சென்று வைத்தாள்.
அவன் சாப்பிடத் தொடங்கினான். இதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தான் யுகேந்திரன். (சாப்பிடும் வேலையைத்தான்)
இருவருமே சாப்பிட்டு முடித்த உடன் தட்டை எடுத்து விலக்குவதற்கு எடுத்துப்போட்டாள்.
“கிருஷ். ரொம்ப நேரமாயிடுச்சு. சுத்தம் செய்யக் கிளம்பிடாதே. காலையில் எழுந்து பார்த்துக்கலாம்.”
அவள் சரி என்றாள்.
மகேந்திரனைப் பார்த்து தயங்கி நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11247-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-08">Episode # 08
{kunena_discuss:1182}