தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு
யுகேந்திரன் பயந்து போய் கதவை பலமாய்த் தட்டினான்.
கிருஷ்ணவேணியால் எழுந்து கதவைத் திறக்க முடியவில்லை. தள்ளாடியவாறே எழுந்து கதவைத் திறந்தாள்.
அவளைக் கண்டதும் யுகேந்திரன் துடித்துப்போனான்.
“என்னாச்சு கிருஷ்?”
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். அதன் பிறகு தரையில் உருள ஆரம்பித்தாள்.
அவளைத் தூக்கச் சென்றவனை அவள் தன் அருகிலேயே விடவில்லை. <
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அப்போதும் மனம் கேளாமல் உள்ளே வந்தவன் சிடி பிளேயரில் ஏதோ ஒரு மெல்லிசையை ஒலிக்கவிட்டு சென்றான்.
அவன் வாங்கி வந்தவற்றை அவளது அறைக்குள்ளே எடுத்துச் சென்ற தனது மகனின் செயலை நினைத்துச் சிரித்தவாறே அவளிடம் சொன்னார்.
அவளது கண்களில் கண்ணீர்.
“என்னம்மா? வலி இன்னும் குறையலையா?”