கிட்டத்தட்ட அவளிடம் பிச்சை கேட்பது போல் அவளிடம் காதலை யாசகமாகக் கேட்டுக்கொண்டிருந்தவனை தாண்டி எப்படி வீட்டுக்குப் போவது என்று திகைத்தாள் அவள்.
அவளை நகரவும் விடவில்லை. எப்படி அவனை விலக்கிவிட்டுப் போவது என்று செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.
அவன் பைத்தியக்காரனைப் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான்.
அத்துடன் அவன் பேசப் பேசவே அவளுக்கு மனதில் தோன்றிய எண்ணம் வேறு திகைப்பை உண்டாக்கியது.
திடீரென்று அவளது முகம் பிரகாசமானது.
அவள் தான் பேசிய உடன் மனம் மாறிவிட்டாள் என்று அவன் சந்தோசமடைந்தான்.
ஆனால் அவனைத் தாண்டி அவளது பார்வை சென்றது.
அங்கே மகேந்திரனின் கார் வந்து நின்றது.
அவன் தன்னைக் காண வரவில்லையோ? தான் சந்தோசப்பட்டது வீணாகிப் போய்விட்டதோ? என்று அவள் கலங்கிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11291-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-09">Episode # 09
{kunena_discuss:1182}