(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ய் கிருஷ். என்னாச்சு? ஏன் இப்படி விழுந்தடிச்சு ஓடி வர்றே?”

மகேந்திரனுடன் காரில் வந்து இறங்கி, விட்டால் போதும் என்று ஓடிவந்த கிருஷ்ணவேணியைப் பார்த்து யுகேந்திரன் கேட்டான்.

“எல்லாம் உன்னால்தான்டா. வா மாடிக்குப் போய் எல்லாம் சொல்றேன்.”

அவனைக் குற்றம் சாட்டியவள் அவனை இழுத்துக்கொண்டு மாடிக்குச் செல்ல படியேறினாள்.

அப்போது அங்கே வந்த வனிதாமணி அவர்களை மாலை சிற்றுண்டி முடித்த பிறகு போகச்சொல்ல இருவரும் அங்கேயே அம

...
This story is now available on Chillzee KiMo.
...

ா இருப்பான்னு நினைச்சேன். உன்னைக் காதலிக்கிறவன் உன்னை நல்லாவும் பார்த்துப்பான்.”

“அவன் சிகப்பா இருந்தா எனக்குப் பொருத்தமானவனா இருப்பானா? அவன் அழகன்னு தன்னைத்தானே பீற்றிக்கொண்டபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. நீ எப்பயிருந்து இப்படி பேச ஆரம்பித்தே? உன்னை விட அவன் அழகானவன்னு நினைச்சியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.