(Reading time: 20 - 39 minutes)

வலியச் சென்று அவளிடம் பேசிப்பேசி தங்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கினான்.

அவளைப் பற்றி அறிந்துகொண்டான்.

அவளுக்கு இத்தகைய நேரத்தில் தேவையானது தைரியம்தான் என்று அவளுக்குப் புரிய வைத்தான்.

அவள் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது புரிய அவளை திசைமாற்ற வேறு பேச வேண்டும் என்று யோசித்ததில் அவனுக்கு அவன் மனதைப் பாதித்த அந்த செய்தி நினைவுக்கு வந்தது.

“கிருஷ். நீ இன்றைய செய்தித்தாளை படித்தியா?”

“ம். படித்தேன். ஆனால் நீ எந்த விசயத்தைப் பத்தி பேச வர்றேன்னு எனக்குத் தெரியலை.”

“பள்ளி மாணவன் ஒருவன் தனது தந்தை குடிக்கிறார் என்று தற்கொலை செய்துகொண்டானே. அதைப் பத்திதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆமா. எனக்கும் மனசுக்கு வருத்தமா இருக்கு? வாழ வேண்டிய பையன். இப்படி போயிட்டான்.”

“அதுவு

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்துக்கொள்ளக்கூடாது.

அவன் இருக்கும் இடத்திலேயே இனி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால்தானே தேவை இல்லாத சிந்தனை எல்லாம் மனதில் தோன்றும்.

னது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரன் தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே நொந்துகொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.