(Reading time: 20 - 39 minutes)

ஏன் இந்த தேவையில்லாத கோபம்?

அவன் காரை கொண்டு போய் கல்லூரி மைதானத்தில் நிறுத்தும்போதே கிருஷ்ணவேணி ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான்.

அதுவும் அவன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தான்.

அதைக் கண்டதுமே அவனுக்குள் சினம் மூண்டது.

அவனைக் கண்டதும் அவள் தன்னை பெயர் சொல்லிக் கொண்டு எதிலிருந்தோ தப்பித்து வருவது போல் தெரியவும் அவன்தான் அவளிடம் வம்பிழுத்திருக்கிறான் என்று புரிந்துகொண்டான்.

அத்துடன் அவள் அவனது கரத்தையும் பற்றிக்கொண்டாள்.

அவள் அவனை நோக்கி ஓடி வரவும் முரளி தயங்கிப் பின்வாங்கி முகம் கருக்க நின்றவன் அவர்கள் காரை நோக்கி நடக்க ஆரம்பித்த போது மகேந்திரன் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்த பார்வையில் அப்படியே அங்கிருந்து ஓடிவிட்டான்.

அதைக் கண்டிராத அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ீட்டை பராமரிப்பது.

அவளது கணவன் இறந்துவிட்டான். பிள்ளைகளும் இல்லை. போக்கிடம் இல்லாமல் சிரமப்பட்ட அவளிடம் தங்குவதற்கு இடம் கொடுத்து விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டனர்.

அதனால் அவள் நிம்மதியாக காலத்தைக் கழிக்கிறாள். அந்த நன்றி எப்போதும் அவளுக்கு உண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.