தான் அந்த வீட்டிற்கு வேண்டாத விருந்தாளி என்று யுகேந்திரன் நடந்துகொண்ட விதத்திலேயே தெரிந்தது. நீ ஏன் வந்தாய்? என்று அவனது பார்வை கேள்வி கேட்டது.
அவன் வாய் திறந்து கேட்க மாட்டான். வனிதாமணியும் கேட்க மாட்டார். அந்த அளவிற்கு நாகரிகம் அற்றவர்கள் அல்ல.
அதனால்தான் அவள் நினைத்ததை அவளால் செயல்படுத்த முடிகிறது.
அவர்கள் வீட்டில் தானும் ஒருத்தி என்று மற்றவர்கள் பார்வையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் இது மாதிரி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார் வனிதாமணி.
மறுமுறை அவர் பலகாரம் செய்யும்போது யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் அவருக்கு உதவி செய்யக் கிளம்ப சமையல் அறையே ஒரே அமளி துமளியானது.
பொன்னிக்கும் சாருலதாவை பிடிக்கவில்லை. அவள் வரும்போதெல்லாம் பொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11336-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-10">Episode # 10
{kunena_discuss:1182}