(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

கிருஷ்ணவேணி தான் அவர்கள் வீட்டிற்கு மருமகளாய் வரப்போகிறாளா? என்று பூசாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மற்றவர்கள் தயங்கிக்கொண்டிருக்க சாருலதா கொதித்துப்போனாள்.

அதற்குள் யாரோ ஒருவர் பூஜை செய்ய வந்துவிட பூசாரியும் சென்றுவிட்டார்.

அவ்வளவுதான். அவர் கேட்ட கேள்வியை மற்றவர்கள் மறந்துவிட்டு வேறு பேச ஆரம்பித்துவிட்டனர்.

“ஏன் அத்தை அமைதியா இருக்கீங்க? அவர் கேட்ட கேள்விக்கு இல்லைன்னு பதில் சொல்ல வேண்டியதுதானே?”

“யார

...
This story is now available on Chillzee KiMo.
...

ிரன் சகோதரனை கடிந்துகொண்டான்.

“அண்ணா. உனக்குப் பொறாமை.”

“அப்படி என்னடா உன்னைப் பார்த்து பொறாமை.”

“ஆமா. ஒரு அழகான பொண்ணும் பையனும் பேசிக்கிட்டு வர்றாங்களேன்னுதான். உன் கூட யாரும் பேசலையேன்னு பொறாமை. நான் வேணும்னா சாருக்காவை எழுப்பி விடவா? உன் கூட அவ பேசிக்கிட்டே வருவா.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.