(Reading time: 15 - 29 minutes)

அவள் யுகேந்திரனின் வகுப்பில் படித்தாலும் அவனை விட இரண்டு வயது சிறியவள்.

யுகேந்திரன் சிறு வயதில் மிகவும் நோஞ்சலாக இருந்ததால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவனைப் பள்ளியில் தாமதமாக தான் சேர்த்திருந்தனர்.

தம்பியையே குழந்தையாகதான் பார்க்கிறான். அவனை விட சிறியவள்.

அன்று முதன் முதலாய் பார்க்கும்போது கல்லூரியில் விழா என்பதற்காக புடவை கட்டியிருந்தாள். பார்க்க பெரிய பெண் போல் இருந்தாள்.

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவளது நடத்தை எல்லாம் யுகேந்திரனைவிட சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தது.

இப்போது ஊருக்கு வந்திருந்தபோது ஒருமுறை அவள் தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்ததைப் பார்த்தான்.

சிறுபிள்ளை போல் அவளுக்கும் யுகேந்திரனுக்கும் வனிதாமணியின் மடியில் படுப்பது யா

...
This story is now available on Chillzee KiMo.
...

>டேய் தூங்கு மூஞ்சி. எழுந்திரிடா.”

கிருஷ்ணவேணியின் குரல் கேட்டு புரண்டு படுத்தான் யுகேந்திரன்.

“கிருஷ். இப்ப எதுக்கு என்னை தொந்தரவு பண்றே? ராத்திரி முழுவதும் நான் வண்டியை ஓட்டினேன். உனக்கு தெரியும்ல.”

அவன் சொன்ன பிறகுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.