Page 1 of 4
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார்
ஹோட்டெலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஷாலு ஐஸ் க்ரீம் கேட்டாள்.
“நோ… நோ… சளி பிடிக்கும் ஷாலு” என்று கௌதம் மறுக்க,
“ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு கொஞ்சம் சுடு தண்ணீர் குடித்தால் சளி பிடிக்காது” என்று மோனா சொன்னாள்.
“அப்படியா மனு?” என்று ப்ரமோதா கேட்க, அவள் தலையசைத்து ஒப்புக் கொண்டாள். உடனேயே மோனா ஆரம்பித்துவிட்டாள்…
“ஆக்சுவலா நான் டாக்டர் ஆகணும்னுதான் நினைச்சேன். ஆனால் சீட் கிடைக்கல.. அதனால அப்படியே எஞ்சினியரிங்
...
This story is now available on Chillzee KiMo.
...
“நினைப்பதற்கே டென்சன் ஆவார்களா அண்ணா…. எப்படி நினைக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளனும்”
“அப்படின்னா… நீ அவனைப்பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“அவனை அல்ல… அவன் சொன்னதை…”