அன்றும் அதே போல நிஷா சொன்ன கதைகளை கேட்டு, ரசித்து விட்டு அவளுக்கு முத்தம் கொடுத்து சரண்யாவுடன் அனுப்பி வைத்தான் மித்ரன்...
பின், அவனுடைய அறைக்கு சென்றவனுக்கு ஏனோ லேப்டாப் எடுத்து வேலை செய்ய ஈடுபாடு வரவில்லை...
தூக்கமும் வருவதாக இல்லை...
அவனின் மனதினுள் ஒரு எண்ணம் எழுந்து அவனை தொல்லை செய்துக் கொண்டிருந்தது...
அதை பற்றி யாரிடம் பேசுவது, எப்படி சொல்வது என்று புரியாமல் தான் ‘ரெஸ்ட்லஸ்’ மனநிலையில் இருந்தான்...
“தூங்கலையா மித்ரா??”
திடீரென கேட்ட அம்மாவின் குரலில் திரும்பியவன்,
“இல்லம்மா... தூக்கம் வரலை... நீங்க தூங்க போறீங்களா???” என்றான்.
“ஆமாம்... குட் நைட்... நீயும் சீக்கிரமா தூங்கு... ரொம்ப நேரம் முழி
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}