Page 3 of 5
“இரண்டு வருடங்கள் ஆனப் பிறகுகூட அவள் வேறு யாரையும் திருமண்\ம் செய்து கொள்ளவில்லையே… எனக்காகத்தானே…”
“அப்படி ஒன்றும் இல்லை. உன் பெயரை கேட்ககூட அவள் விரும்பியதில்லை..”
“ஆமாம் ஷி ஷுட் பீ. கோபம் வரத்தானே செய்யும். நான் அப்படி பேசித் தொலைத்தேன்”
“எதையும் நியாயப்படுத்த முடியாது கௌதம். அவள் இன்னொருமுறை அவமானப்படுவதையோ கண்ணீர் விடுவதையோ என்னால் பார்க்க முட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் தன்மையனளாக இருந்தாலும்… மங்கோலிய படையிடம் தேர்ச்சி பெற்றவள் போல இருக்கிறாள்.. அவசரப்பட்டு காதல் சாயம் பூசினால் கதை கந்தலாகிவிடும்! மற்றபடி அவனுக்கு தெரிந்தது எல்லாம் ஹாய் பாய் காதல்தான்…