கௌவுதம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து கணக்குகளைப் பார்த்தவிட்டு செல்வான். சில சமயம் நண்பர்களுடன் வந்து கும்மாளம் இட்டுச் செல்வான். இந்த முறையும் அப்படித்தான் வந்திருந்தான்.
"டேய்.... வீட்டுக்கு வந்துட்டோம் எழுந்திருங்கடா..."
"என்ன மச்சி அதுக்குல்லயா வந்துட்டோம்"
"ஆமான்டா பக்கிகளா மொதல இறங்கித் தொலைங்க"
இதோ என்று தட்துத் தடுமாறி இறங்கி பங்களாவினுல் சென்றனர்.
"கோபி அண்ணா நயிட் டின்னர் என்ன ரெடி பண்ணியிருக்கிங்க" என்று கேட்டான் கௌவுதம்.
ஆமா விடியப் போகுது இப்பப்போய் நயிட் டின்னர் என்னனு கேக்குறாரு கஷ்டகாலம் என்று மனதில் நினைத்துக் கொண்டு, "வாங்க தம்பி ஆலுபரத்தாவும் பன்னீர்பட்டர் மசலாவும் ரெடியா இருக்கு"
கௌவுதம் அமர்வதற்கு முன் அவன் நண்பர்கள் அமர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}