Page 1 of 3
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 17 - சித்ரா
வகுப்பு ஆரம்பித்து கொஞ்ச நேரமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்
கடைசி வரிசைக்கு முன் வரிசை ,முனையில் உட்கார்ந்திருந்த கருணா குனிந்து எதையோ ,புத்தகத்தில் பார்ப்பதும் ,பக்கத்தில் இருப்பவனிடம் காட்டுவதும் ,அவன் அதை கண்டும் காணாமல் முழிப்பதும் அவள் கவனத்தில் பட்டுக் கொண்டே தான் இருந்தது .
பொதுவாக பாடம் நடத்தும் போது ,குறுக்கும் நெடு
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் அதை பார்க்காதே கேட்காதே என்று கண்டிக்கும் பெற்றவர்களின் செய்கை எரிச்சல் தரலாம் .
பொதுவாகவே பார்க்காதே எனும் விஷயத்தை பார்க்க சொல்லும் மனித மனம் ,அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல ,இருந்தும் அதை பார்க்க வேண்டாம் என்று பெற்றவர்கள் தடுப்பதற்கு காரணம் ,அதற்கான சமயம் இது அல்ல என்பதே .