Page 1 of 16
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா
அன்று 1998
மயக்கமடைந்த திலோவை கண்ட பார்வதிக்கு பயம் வந்து அவளை தட்டி எழுப்பலானார்.
அவள் எழாமல் போகவே பயந்து போன பார்வதி தன் கணவருக்கு போன் செய்து தகவல் கூற அவரும் பறந்து வீட்டிற்கு வந்தார்.
வந்தவர் காரணத்தை கேட்க அதற்கு பார்வதி நடந்ததை கூற அவர் தன் மனைவியை திட்டி விட்டு ஓங்கி ஒரு அறையை பார்வதியின் கன்னத்தில் விட்டார்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா இருக்கான்ல, உன்னால தூக்க முடியாது”
”அவன் ஒண்ணும் வெயிட்டா இல்லையே”
”அதுக்கில்லடா சின்ன குழந்தைங்க கழுத்து நிக்காது, நீ எப்பவும் போல தூக்கினா தம்பியோட கழுத்து வலிக்கும் அதான்”