Page 3 of 16
”ஜீப் எங்கய்யா”
”அய்யா நம்ம சின்னய்யா போன கார் பின்னாடி அதுவும் போச்சுங்கய்யா”
”ஏன் போகனும்”
”அய்யா நம்ம வீட்டுக்கு ஜீப்பில வந்திருந்த அரிசி மூட்டை, காய்கறிங்க, பழங்க எல்லாமே சின்னய்யா ஜீப்பை பின்னாடி வர சொல்லிட்டு அவர் கார்ல உட்கார்ந்து போய்ட்டாருங்க”
”என்ன அம்மா இது இவன் என்னத்த செய்றான்?. நம்ம வீட்டுக்கு வந்த பொருளை எதுக்கு கொண்டு போனான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க வயசு உனக்கு வரும் போது உன் வீட்லயும் யாருமில்லாம நீ தனியா இருப்ப, அப்பதான் எங்களோட வலியும் வேதனையும் உனக்குப் புரியும்” என கூறிவிட்டு விறுவிறுவென வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் பாட்டி.