(Reading time: 51 - 101 minutes)

அவர்கள் செல்வதைப் பார்த்தவருக்கு மனதிற்குள் புதிய சங்கடம் ஒன்று உதயமானது. தன்னைத் தானே நொந்துகொண்டவர் தன் மனைவியின் அறைக்குச் சென்று நடந்த விவரங்களை கூற அவரும் வருந்தினார்.

”ஆமாங்க நீங்க செய்றதும் தப்புதான். ஒரு அம்மாகிட்டயிருந்து குழந்தையை பிரிக்கறது தப்பு, அதுவும் நடுத்தர வயசுன்னா பரவாயில்லை சின்ன குழந்தையாகட்டும் உங்கப்பா அம்மா மாதிரி வயசானவங்களாகட்டும் இப்பதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

றவும் மற்ற பெண்களுக்கு கோபம் வர அங்கு வந்த சித்தார்த்திடம் மற்ற நால்வரும் வந்து முறையிட்டனர்

”என்ன சித் இதெல்லாம் அவளை மட்டும் கூட்டிட்டு போறீங்க ஏன் நாங்க வரக்கூடாதா நாங்களும் வருவோம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.