(Reading time: 17 - 34 minutes)

முகுந்தன் இவ்வாறு தடுமாறிக் கொண்டிருக்கும்போது, கௌதம் ஒரு முடிவிற்கு வந்தான். அப்பாவிடம் பேசி அவரின் சம்மதத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதே அது. ஷாலுவிற்கு மானஸாவைவிட நல்ல தாய் கிடைக்க மாட்டாள். அவனால் தந்தையின் மனம் மாறும்வரை காத்திருக்க முடியும். ஆனால், அன்று மதியம் மானஸா அவனிடம் பேசிய வார்த்தைகள் ஒரு இந்த விசயத்தை ‘அர்ஜெண்ட்… அர்ஜெண்ட்’ என்று சிகப்பு நாடா கட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

மேலும் ஒரு அவனுடைய பெரியப்பா செய்த பாவத்திற்கு விமோசனமாகவே அவளை மனைவியாக்கிக் கொள்ள விழைகிறான்.  காதல் இல்லாத அந்த வாழ்க்கையில், எப்போதாவது மோனாவின் பின் அவன் ஓடினாலும் அவள் கவலைப்பட மாட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.