(Reading time: 7 - 14 minutes)

17. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா

EUU

தன் பின் நடந்தவற்றை கமல் மிகவும் ரசித்து எழுதி இருப்பதாக ரேஷ்மிக்கு தோன்றியது...

ஹேமாவின் மூலம் சுமித்ராவை பற்றி தெரிந்துக் கொண்டது, அவர்களின் திருமண பேச்சு தொடங்க ஹேமா உதவியது, சுமித்ராவிடம் தன் குடும்பத்தை பற்றி சொன்னது, திருமணம், ரேஷ்மி பிறந்தது என ஒவ்வொன்றாக படிக்க, படிக்க முதல் முறையாக கமலுக்கு இருந்த இன்னொரு முகம்... அந்த மென்மையான முகம் ரேஷ்மிக்கு தெரிய தொடங்கியது...

அதே போல கமல் சுமித்ரா நடுவே இருந்த ஆழ்ந்த அன்பும்

...
This story is now available on Chillzee KiMo.
...

னு சொன்னது தப்பு. இவன் மனுஷனே இல்லை. இரும்புலேயும் கல்லிலேயும் இருக்க ஏதோ ஒரு ஜந்து”

கவிதாவின் கோபமான பேச்சும் அவன் காதில் விழ தான் செய்தது...

அவர்களை பொறுத்த வரை சுமித்ரா இறந்து விட்டாள், எனவே துக்கம் கடை பிடிக்க வேண்டும். ஆனால் அவனை பொறுத்த வரை அவள் அவனுடனே தான் இருக்கிறாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.