அலுவலகத்திலும் அவனை வித்தியாசமாக பார்த்தார்கள். துக்கத்தை மறைக்க உடனே வேலைக்கு வந்திருக்கிறான் என்று அவர்களே தீர்மானித்துக் கொண்டார்கள்.
அது புரிந்தாலும் அவன் எதையும் மறுத்து சொல்லவில்லை.
அவனுக்கு பிடித்த சுமித்ராவின் படத்தை பெரிய அளவில் ஃபிரேம் செய்து அறையில் வைத்தான்.
அன்று நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் அப்படியே அவளிடம் ஒப்பித்தான்.
அவன் செய்கைகளை மற்றவர்கள் பார்த்தால் பைத்தியம் என்று நினைக்கலாம்... ஏன், அவனே இப்படி வேறு யாராவது நடந்திருந்தால் பைத்தியக்காரன் என்று தான் சொல்லி இருப்பான்... ஆனால் இப்போது அதை பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை...
சுமித்ரா அவனுடனே தான் இருக்கிறாள் என்ற நம்பிக்கை, இருண்டு போயிருந்த அவனுடைய வாழ்வில் மெல்லிய ஒளியை தந்திருந்தது...
அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ll-list/11422-endrendrum-unnudan-02-bindu-vinod-16" rel="alternate">Episode # 16
{kunena_discuss:1046}