(Reading time: 14 - 27 minutes)

பார்வதியும், “பெரியவங்க சொன்னா  ஒரு  காரணம் இருக்கும் பவி. மறுக்காமல் போட்டுக்கோ “ என்றார்

மரகதமே நெக்லஷை போட்டு விட்டார்..

“இன்னும் அழகாயிட்டமா.. “ என்று நெட்டி முறித்தார்..

“என்னை ஆசிர்வாதம்  பண்ணுங்க” என்று  காலில் விழுந்தாள்  பவித்ர ..

“மஹராஷியா இரும்மா” என்று தூக்கி

“அப்புறம் நான்  அம்மா இல்லை.  உனக்கு பெரிய  அத்தை.. அதனால அத்தைனு  கூப்பிடு  “

“சரிங்க அத்தை  “ என்றாள்..

இவர்கள் பேசி முடிக்கவும் பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் குரல் கொடுத்தார்..

பார்வதி ”சரண்யா , நீயே கூட்டிட்டு வாம்மா. நாங்கள் முன்னாடி போறொம் “ என்று கிளம்பினர்..

சரண்யா ,

“ஹே ஜான்சி ராணி,, கொஞ்சம் தலையை குனிஞ்சிட்டே வா.. நீ பாட்டுக்கு எப்பவும் போல ஷ்ட்ரெய்ட்  ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

rline;">Go to Unnai vida maatten ennuyire story main page

{kunena_discuss:1206} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.