பார்வதியும், “பெரியவங்க சொன்னா ஒரு காரணம் இருக்கும் பவி. மறுக்காமல் போட்டுக்கோ “ என்றார்
மரகதமே நெக்லஷை போட்டு விட்டார்..
“இன்னும் அழகாயிட்டமா.. “ என்று நெட்டி முறித்தார்..
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்தாள் பவித்ர ..
“மஹராஷியா இரும்மா” என்று தூக்கி
“அப்புறம் நான் அம்மா இல்லை. உனக்கு பெரிய அத்தை.. அதனால அத்தைனு கூப்பிடு “
“சரிங்க அத்தை “ என்றாள்..
இவர்கள் பேசி முடிக்கவும் பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் குரல் கொடுத்தார்..
பார்வதி ”சரண்யா , நீயே கூட்டிட்டு வாம்மா. நாங்கள் முன்னாடி போறொம் “ என்று கிளம்பினர்..
சரண்யா ,
“ஹே ஜான்சி ராணி,, கொஞ்சம் தலையை குனிஞ்சிட்டே வா.. நீ பாட்டுக்கு எப்பவும் போல ஷ்ட்ரெய்ட் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}