(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி

Vaanum mannum katti kondathe

ரேவதி, சந்திரன் தம்பதியின் ஒரே மகன் கணேஷ்.

சந்திரனின் சாப்ட்வேர் கம்பெனியில் முதலாளி என்ற பந்தா இல்லாமல் சாதாரண வேலை செய்தாலும், அக்ஷரா அவனுக்கு வைத்திருக்கும் செல்ல பெயரை போல நிஜமாகவே அவன் ‘ராம்போ’ தான்.

வேலை, பிரென்ட்ஸ் தவிர அவனுக்கு மிகவும் பிடித்தது பாக்ஸிங். கிடைக்கும் ப்ரீ டைம் முழுவதையும் தன் பாக்ஸிங் பேகை பன்ச் செய்வதிலேயே செலவிடுவான்.

சுருக்கமாக சொன்னால், அவனை ஆபிசில் கண்டுபிடிக்க முடியவ

...
This story is now available on Chillzee KiMo.
...

அனுப்பி வச்சேன்...”

“என்ன பொய் சொன்ன? எதுக்கு சொன்ன?”

“அங்கிள் உங்களுக்கு பட்டுப்புடவை வாங்கி கொடுத்தாராமே...”

“ஆமாம்...” பெருமையும், வெட்கமும் கலக்க சொன்னாள் சுபாஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.