தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 04 - மீனு ஜீவா
மித்ராவிற்கு மிலோவை நினைத்து கவலையாக இருந்தது. எங்க இருக்கோ என்ன பண்ணுதோ தெரியலயே என்று.
மாலை மித்ரா ஹாஸ்டலுக்கு கிழம்பும் சமயம் அறைக் கதவு தட்டப்பட்டது.
"எஸ் கம் இன்"
"ஹாய் மித்ரா" என்று கார்த்திகா வந்து நின்றார்.
மித்ராவிற்கு கார்த்திகாவைப் பார்த்தும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
"வாங்கமா எப்படி இருக்கீங்க தலையில காயம் சரியாயிடுச்சு போல"
"ம்ம்... ஆமாம் மித்ரா சின்னக் காய
...
This story is now available on Chillzee KiMo.
...
போய்ட்டாங்க இல்லாட்டி மித்ராவ நம்மளால நிம்மதியாப் பார்த்து சைட் அடிக்க முடியாது என்று மனதிற்குள் கூறிக் கொண்ட பிரணவ்.
மித்ராவிடம் பேசப் போக "அப்புறம் பிரணவ் அம்மா வீட்டுக்கு யாரோ கெஸ்ட் வந்துருக்காங்க அவங்களுக்கு உடம்பு சரியில்லனு சொன்னாங்க அவங்க எங்க இருக்காங்க" என்றாள் மித்ரா.