ஆபிஸ் அறையில் இருந்த அலமாரியை திறந்தது பற்றி சொல்லலாமா என்று யோசித்தான்...
வேண்டாம், அதை பற்றி சொன்னாலும் சரண்யாவிற்கு புரியாது என முடிவு செய்து, அதை பற்றி அவளிடமும் சொல்லாமல் விட்டான்.
“... அப்புறம் நிஷாவுக்காக என் கிட்ட பேசின பாரு!!! என்னை பார்த்தாலே பத்து மைல் தள்ளி போறவ குழந்தைக்காக வந்து பேசினப்போ தெரிஞ்ச அந்த அட்டாச்மென்ட்...
அப்புறம் சஞ்சீதா பத்தி சொன்ன உடனே, பளிச்சுன்னு மனசில பட்டதை மறைக்காம என் கிட்ட சொன்ன பாரு, ரொம்ப பிடிச்சிருந்தது!
நமக்கு துணையா கூட வரவங்க நாம சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் போடுறவங்களா இல்லாம நல்லது, கெட்டதை எடுத்து சொல்றவங்களா இருந்தா தானே நல்லா இருக்கும்?”
பதிலாக பட்டென்று எதுவோ சொல்ல வந்த சரண்யா, மித்ரன் புன்னகையுடன் நிற்பதை பார்த்து, அவனை நோகடிக்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}