"என்ன பொன்னி அங்க சல சலனு பேச்சுச் சத்தம் கேக்குது வீட்டுல உங்க மாமா உன்ன தேடுவாருல சீக்கிரம் வேலைய முடிச்சாத்தானா சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியும்" என்றால் வெண்ணிலா.
மாமா என்றவுடன் பொன்னியின் முகம் சுவிச் போட்டதுபோல பிரகாசமாகிவிட்டது. பொன்னிக்குத் திருமணமாகி பத்து வருடங்களிருக்கும் இன்னும் குழந்தை இல்லை. ஆனால் அதை ஒரு குறையாக நினைக்காமல் அவளும் அவள் கணவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பொன்னி வீட்டிற்குப் வர சற்று தாமதமானாலும் போதும் பொன்னியின் கணவர் எஸ்டேட்டிற்கே வந்துவிடுவார்.
"ஆமா... ஆமா... சீக்கிரம் வீட்டிற்குப் போகனும் இல்லாட்டி பாவம் மாமா இங்கேயே வந்துடும் எல்லாரும் பேசாம வேலை பாருங்க" என்று தானும் சுறுசுறுப்பாகி மற்றவர்களையும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வைத்தாள்.
சி
...
This story is now available on Chillzee KiMo.
...
பெயர் பேச யாரும் கிடைக்கவில்லை என்றால் வெண்ணிலா தன் மனசாட்சியுடன் பேச ஆரம்பித்துவிடுவாள்)
"நம்மள இல்ல வெண்ணிலா உன்ன"
"என்ன நீ நம்மள நீ நான்னு பிரிச்சுப் பேசுற நாம ரெண்டு பேரும் ஒன்னுதான்"
"யார் சொன்னது எனக்கு உருவமே கிடையாது"
"அய்யோ.... மொக்க போடாத வெண்ஸ்"