தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா
மிலோ பிரணவ் வீட்டிற்கு வந்ததற்குப் பிறகு ஒரு சுற்று குண்டாகிவிட்டது. பிரணவ் மிலோவை தினமும் காலை ஜாகிங் செல்லும்போது அழைத்துச் சென்று மித்ராவுடன் விளையாட விடுவான். அப்படியே மித்ராவிடம் மெல்ல மெல்லப் பேசி இப்போது இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
ஆனால் பரணவ்வால் மித்ராவிடம் தன் காதலை சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. எங்கே தன் காதலை சொன்னால் மித்ரா தன்னுடைய நட்பே வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருந்தது.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
மரியாதை இருக்கும்.
கௌவுதம் எஸ்டேட்டின் முழுப்பொருப்பையும் வெண்ணிலாவிடம் தான் கொடுத்திருந்தான். ஆனால் அதை வைத்து வெண்ணிலா எப்பொழுதும் அங்கு வேலை பார்ப்பவர்களிடம் அதிகாரமாய் நடந்துகொண்டது கிடையாது. எல்லாரையும் சரி சரிசமமாக நடத்துவாள். அவர்களிடம் பிரியமாக பேசியே வேலை வாங்கி விடுவாள்.