(Reading time: 13 - 26 minutes)

கௌவுதமிற்கு சனிக்கிழமை மதியமே அவனது அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. சே இந்த வேலைகள் நேத்தே முடிந்திருந்தால் நாம் காண்பிரன்ஸ்க்கு போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டான். சரி ஹோட்டல்க்குப் போவோம் என்று ஹோட்டல் பாரில் அமர்ந்து நன்றாக குடித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு வெண்ணிலா வரும்வரை நாம் ஏன் எஸ்ட்டேட்ல் போய் இருக்கக்கூடாது என்ற எண்ணம் வந்தது.

வெண்ணிலா வந்ததற்கு அப்புறம் காண்பிரன்ஸ்யில் என்ன நடந்தது என்று நேராகவே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தோன்றியது. உடனே ஊட்டி போவது என்று முடிவு செய்து கிழம்பிவிட்டான். பாரை விட்டு வெளியே வரும்போது மொபைலைப் பார்த்துக் கொண்டே வந்ததால் எதிரே வந்தவர் மீது மோதி மொபைலைத் தவரவிட்டதில் அது கிழ

...
This story is now available on Chillzee KiMo.
...

e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page

{kunena_discuss:1202}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.