Page 3 of 3
“ஓ!”
அம்மா சொல்வது மனோஜிற்கும் தெரிந்த விஷயம் தான். அவனுமே ஜோதியிடம் அவள் மனம் நோகாத விதத்தில் மென்மையாக இதை பற்றி பேசி இருக்கிறான். ஆனால் அதன் பலன் பூஜ்யம் என்பதும் அவனுக்கு தெரியும்...
“அவளை இப்படியே விட்டு வைக்குறது நல்லதில்லப்பா... அதான் என்ன செய்யலாம்னு உங்க கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்”
“நாங்க சொல்றது இருக்கட்டும்மா... உங்களுக்கே ஏதாவது ஐடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
underline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}