Page 1 of 8
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 15 - சாகம்பரி குமார்
மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு முடித்த கௌதமை முகுந்தன் அழைத்தார்.
“கௌதம் நம்ம ஃபாக்டரிக்கு ஐஎஸ்ஓ ஆடிட்டிங் எப்போது வருகிறது?”
“அடுத்த மாதம் டாட். இன்டர்னல் ஆடிட்டிங் முடித்து விட்டால் அதனை நல்லபடியாக செய்து விடலாம். எல்லாம் சிஸ்டம்படி இருக்கிறது. சில விசயங்கள் க்ராஸ் செக் செய்து பார்த்தால் சரியாக இருக்கும்”
“சரி, அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வொரி பண்ண வேண்டாம். இங்கே மானஸாவின் நிலமையும் சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
வூர் தீயூட்டிய ஒரு மகளென…. “ விழியகல மானஸா அந்த வரிகளை சொன்னபோது… தீயூட்டிய மகள்…. நெருப்பின் மகள்…. இரண்டும் ஒரு சேதியை கௌதமிற்கு சொல்ல வந்ததுபோல் இருந்தது. ஆனால் அது ப்ரமீயின் கவிதையல்லவா?