(Reading time: 11 - 21 minutes)

21. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

ன்று நிஷாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, சரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

மித்ரனை பற்றி நினைக்க கூடாது என்று அவளுக்குள்ளே அவளே போட்டுக் கொண்டிருந்த கட்டுப்பாடு, அவளிடமே பூமராங் போல வந்து தொல்லை செய்துக் கொண்டிருந்தது.

அதிலும் அவனுடைய வீட்டிலேயே தங்கிக் கொண்டு அவனை பற்றி யோசிக்காமல் இருக்க அவள் செய்த முயற்சி, மற்ற சாதாரண நாட்களில் அவள் அவனை நினைப்பதை

...
This story is now available on Chillzee KiMo.
...

களின் கூடவே இவன் எப்படி இருப்பானோ என்ற பயமும், கவலையும் கூட கலந்திருந்தது.

திருமண சடங்குகள் இனிதே நிறைவுப்பெற்ற பின் போட்டோ ஆல்பதிற்கென புகைப்படங்கள் எடுக்கப் பட, இவளையும் கோபியையும், இந்த பக்கம் திரும்புங்க, அப்படி நில்லுங்க என கேட்டு நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.