(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05 - ஆதி

Vaanum mannum katti kondathe

சினேகாவின் அந்த பிடிவாதம் கலந்த பார்வை ஆகாஷினுள் புதுவிதமான உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் வெகு இயல்பாக அதை காட்டிக் கொள்ளாமல் மறைத்தவன், மெல்லிய புன்னகையுடன்,

“உங்க நல்லதுக்காக தான் சொல்றேன் மிஸ் சினேகா.” என்றான் குழந்தைக்கு எடுத்து சொல்வது போன்ற தொனியில்.

இந்த அசைன்மென்ட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது சினேகாவிற்கு தெரியும்.

அவளுக்கு ஜாக்பாட்டாக கிடைத்திருக்கும் இந்த ப்ராஜக்ட்டிற்கு ஏற்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ழிந்தாள் சினேகா.

ஆகாஷ் அவளின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லவில்லை, மறுத்தும் பேசவில்லை. அலட்டிக் கொள்ளாமல் மெல்ல தலை அசைத்து விட்டு, தான் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை தொடர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.