Page 3 of 3
“சாரி மம்ஸ் நான் டைமை கவனிக்கவே இல்லை.” என்று உண்மையையே சொன்னான் ஆகாஷ்.
“அதெல்லாம் இனிமேல் அப்படி தான்னு எனக்கும் தெரியுமே! உனக்கு அக்ஷராவை தவிர வேற ஒருத்தரையாவது ஞாபகம் இருந்தா தான் ஆச்சர்யம்” கேலியாக சொன்னாள் சுபாஷினி.
சுபாஷினியின் வார்தைகள் ஆகாஷை சுனாமி போன்ற வேகத்துடன் தாக்கின. அவன் நேரம் போவதை உணராமல் யோசித்துக் கொண்டிருந்தது என்னவோ நிஜம் தான்.. <
...
This story is now available on Chillzee KiMo.
...
derline;">Go to Vaanum mannum katti kondathe story main page
{kunena_discuss:1204}