"அப்புறம் பிரணவ் காண்பிரன்ஸ் எல்லாம் எப்படிப் போச்சு"
"ம்ம்... வழக்கம்போலத்தான் மித்ரா உனக்கு ஹாஸ்பிடல்ல ஏதும் பிரச்சனையா மித்ரா"
"இல்லையே ஏன் பிரணவ்" என்றாள் மித்ரா ஆச்சரியமாக.
"இல்ல உன் முகத்தப் பார்த்தா வழக்கம்போல இல்ல அதுதான் கேட்டேன்"
மித்ராவிற்கு பிரணவ் சொன்னதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் மித்ராவிற்கு கௌவுதமிடம் அவன் மனம் கஸ்டப்படாதவாரு எப்படி சொல்லி புரியவைப்பது என்று சற்று கவலையாகத்தான் இருந்தது. ஆனால் அதை முகத்தில் தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டாள். அறையில் அனிதாகூட கண்டுபிடிக்கவில்லை. பிரணவ் எப்படி உடனே கண்டுபிடித்தான் என்று புரியவில்லை. சிறு வயதிலிருந்தே தன் பிரச்சனையை தானே பார்த்துக் கொண்டதால் மித்ராவிற்கு இதை பிரணவ்விடம் சொல்ல வேண்டும் என்று தோன்
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}