தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 23 - ராசு
கிருஷ்ணவேணி ஏன் அழுகிறாள்? என்ற கேள்வியுடன் மகேந்திரன் அமர்ந்திருந்தது சிறிது நேரம்தான்.
அதன் பிறகு அவன் மனதிற்குள் ஒரு உறுதி பிறந்தது.
என்ன இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
இனி அவளது சந்தோசத்திலும், துக்கத்திலும் தனக்கும் பங்கிருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளருகில் சென்று அமர்ந்து அவளது கைகளைப் பற்றினான்.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“கிருஷ்ணா. இதுக்கு முன்னாடி என்ன நடந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“நான் சொல்றது என்னன்னா நீ ஊருக்கு இனி போக வேண்டாம்னுதான். உனக்கு அங்கே யாருமில்லைன்னுதானே நீ வருத்தப்பட்டே. இனி இங்கேயே இருந்துடு.”
“அது எப்படி இருக்க முடியும்? படிப்பு முடியற வரைக்கும் இருக்கிறேன்னு வந்துட்டு எப்படி இங்கேயே இருக்க முடியும்? சின்னப்பிள்ளை மாதிரி இது என்ன அடம் யுகா?”