அருணின் திருமணம் என்று வந்து அழைப்பு வைத்துவிட்டு சென்றிருந்தனர்.
இப்போது கிருஷ்ணவேணிக்கும் பயணம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் அவர்கள் இருவரையும் செல்லச் சொல்லியிருந்தார் ரவிச்சந்திரன்.
இருவரும் திருமணத்திற்குச் சென்றதும் அவர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்.
திருமணம் முடிந்ததும் கதிரவன் அவளிடம் வந்தார்.
“வேலை கிட்டத்தட்ட முடிந்து தயாரா இருக்கும்மா.” என்றார்.
“என்ன அங்கிள் இப்ப கல்யாண வேலையில் பிசியா இருப்பீங்கன்னு நினைச்சேன்.”
“இல்லம்மா. நீ செய்ய நினைக்கிறது ரொம்ப பெரிய வேலை. அதான் அவசரமா தயார் செய்துட்டேன்.”
“சரி அங்கிள். நாங்க ரெண்டு நாட்கள் இங்கேயே தங்கறோம். அதற்குள் வேலை முடிந்துடும்ல.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11829-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-22">Episode # 22
{kunena_discuss:1182}