"ம்ம்... ஆமா வெண்ஸ் நான் கௌவுதம் காதலிக்குற பொண்ணு கிட்டயிருந்து அவன பிரிக்கனும்னு நினைக்கல. அவன் காதலுக்கு எந்த கெடுதலும் நினைக்கல. நான் அவன காதலிக்குறேன் இத மாத்த முடியாது. என் காதல் என் உரிமை. ஆமா" என்ற வெண்ணிலாவின் முகத்தில் கலக்கம் மறைந்து நிம்மதி தெரிந்தது.
மறுநாள் காலை வழக்கம்போல் எஸ்டேட் கிழம்பி கண்ணாடி முன் நின்றாள் வெண்ணிலா. எப்பவும் உடுத்தும் உடைதான் அதே ஹேர் ஸ்டைல் தான் ஆனால் இன்று ஏனோ அவளுக்கே அவள் வித்தியாசமாக தெரிந்தாள். கௌவுதமைப் பார்க்க போகிறோம் என்று நினைக்கும் போதெல்லாம் கண்ணம் சிவந்தது.
"அது என்ன வெண்ணிலா ஓஓ..... வெட்கமா சொல்லிட்டுப்படும்மா பாக்க முடியல" என்றது வெண்ஸ்.
வெண்ணிலா அதற்கும் வெட்கப்பட்டு "சீச
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}