(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கௌவுதமிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெண்ணிலா அவுட்கவுஸ்க்கு ஓடிவந்துவிட்டாள். அவுட்கவுஸின் ஹாலில் அமர்ந்த பின்புதான் இயல்பாய் மூச்சுவிட முடிந்தது அவளாள்.

'கௌவுதம் காதலிப்பது தனக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்' என்று திரும்ப திரும்ப யோசித்து தலை வலிப்பது போலத் தோன்றியது வெண்ணிலாவிற்கு.

வெண்ணிலா கௌவுதமின் வீட்டிற்கு வரும்போது அவளுக்கு ஐந்து வயது.  அச்சிறு வயதில் தாயை இழந்த அவளுக்கு கௌவுதமின்

...
This story is now available on Chillzee KiMo.
...

யாது.  இந்த நிமிசத்த நல்லா ஆழ்ந்து அனுபவி.  நீ யார் குடியையும் கெடுக்கல.  யாருக்கு எந்த கெட்டதும் செய்யல.  கௌவுதம்கிட்ட உன் காதலை சொன்னா தப்பா நினைப்பான்னு நீ நினனச்சேனா அவன் கிட்ட சொல்லாத.  இது உன் காதல் இத முழுக்க முழுக்க உணர்ந்து அனுபவிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.  என்ன புரிஞ்சதா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.