மறுநாள் முதல் இதை மித்ரனுக்காக பேசுகிறார்களோ, செய்கிறார்களோ என்ற சந்தேகம் இல்லாமல் இயல்பாக மைத்ரேயியிடமும், நளினியிடமும் பேசினாள் சரண்யா.
நிஷா தான் மித்ரனை தேடி சென்றாளே தவிர அவன் அவளை தேடி அங்கே வரவில்லை... எனவே மித்ரனை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் அவளுக்கு கிடைக்கவில்லை...
இருந்தும் அதுவும் அவளுக்கு மித்ரனின் மீதான பாசிட்டிவ் எண்ணங்களை உயர்த்தவே செய்தது.
மித்ரன் அவளுக்கு ஜுரம் என்று தெரிந்த உடன் ஓடி வந்தது சரி... ஆனால் அவளை தொட்டு உட்கார வைக்க முயன்றதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதனால் தான் அன்று அவனிடம் தன்னுடைய மறுப்பை காட்டினாள்...
அதற்காக அவள் மீது கோபப் படாமல்... அதே நேரம், மீண்டும், மீண்டும் ஜுரம் என்ற சாக்கில் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}