Page 1 of 10
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 08 - சசிரேகா
மதுரை
சங்கரன் ஆசையாக சாந்தியிடம் பேசலாம் என நினைத்தால் சுமியும் சுசியும் அவளை பின் சீட்டில் மாலா வினயாவுடன் அமர வைத்துவிட்டார்கள். சாந்தியோ வினயாவிடம் கோவையை பற்றிப் பேசிக்கொண்டே வந்தாள். சிறிது நேரத்தில் தூக்கம் வரவே உறங்கினாள். நேரத்திற்கு ஓட்டலில் சாப்பிட அனைவரையும் அழைத்துச் சென்றான் சிவசங்கரன்.
ஒவ்வொரு ஓட்டலிலும் 5 அழகான பெண்களுடன் சங்கரன் வருவதைப் பார்த்து சிலர் பொறாமையில் வெந்தார்கள். அவர்களின் கோபப் பார்வையில் சங்கரன் மட்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சின்ன பொண்ணு, எதைக் கேட்டாலும் விளையாட்டுக்கு சும்மாங்கறாளே தவிர உறுதியா எதுவும் சொல்ல மாட்டேங்கறா இப்பகூட ஏதாவதுன்னா அப்பா அம்மான்னு ஓடி போறாளே தவிர, நான்தான் வேணும்னு சொல்ல மாட்டேங்கறா”