Page 8 of 10
“சாந்தியை சங்கரனுக்கு பிடிக்கும், அவன் சாந்தி பக்கம் நின்னு அந்த பொண்ணுங்களை சமாளிப்பான். எனக்கு அது பத்தின கவலையே இல்லை ஆனா, இத்தனை நாள் நம்ம கூட இருந்த பொண்ணு இப்ப இல்லைன்னு நினைச்சாதான் கவலையா இருக்கு”
“வசுமதியிருந்தப்ப கூட இப்படித்தான் இருந்திச்சி. அப்புறம் 18 வருஷம் தனியாவே இருந்துட்டேன். இப்ப திடிர்ன்னு சாந்தி வரவும் சந்தோஷப்பட்டேன். 18 வருஷ தனிமையை சாந்திதான
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வசுமதி சம்மதிப்பாளா? ஒண்ணும் புரியலையே” என நினைத்துக் கொண்டே யோசனையில் மூழ்கினார்.
அங்கு பிளைட்டில் ஏறி அமர்ந்த வசுமதியோ கண்கள் மூடி தன் கடந்த கால வாழ்க்கையை மனதுக்குள் அசைப்போட்டாள்