(Reading time: 25 - 50 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 12 - பத்மினி

Madiyil pootha malare

தித்யா இப்பொழுது தந்தைக்கு உதவியாக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான்.... ஆனால் மணி 5 ஆனால் டான் னு வீட்டிற்கு வந்து விடுவான் அவன் மனைவியை பார்க்க...அதற்கு பிறகு இரவு உணவுக்குதான் கீழ  வருவார்கள்..

ஜானகியும் அதை கண்டு “இந்த விஷயத்தில் அப்படியே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கான்.. ராம் அப்படிதான் கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியை பிரிந்து கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டார்.. அவர் அப்பா வற்புறுத்தி கூட்டி போனாலும் 5 மணிக்கு வீட்டிற்கு ஓடி வந்திடுவார்... அத

...
This story is now available on Chillzee KiMo.
...

்தனர்...

“உன்னோட ஆளுக்கு குடிக்க கூட தெரியாதா ஷ்வேதா?? சுத்த வேஷ்ட்... என்ன இருந்து என்ன பிரயோஜனம்.. இந்த மாதிரி குடிச்சுட்டு இப்படி ஆடறதுல இருக்கிற கிக் எதுல வரும்...ஐயோ!!!  பாவம் ஷ்வேதா அவளுக்கு...  இந்த சுகம் கிடைக்காதே!!! என்று தங்கள் பொறாமையை தீர்த்து கொள்ள அவளை தூண்டிவிட்டனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.